இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்!

செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby நாடாளுமன்ற முன்பிரேரணைக்கான மனுவில் (Early Day Motion) கையொப்பமிட்டுள்ளார். செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் குறித்த பிரேரணைக்கான மனுவில் கையொப்பமிட்டுள்ளார். Lewisham East தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby  யை அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தனது தலைமையிலான குழுவினருடன் சுரேஸ் சுப்பிரமணியம் சந்தித்திருந்தார். … Continue reading இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்!